முன்விரோதம் காரணமாக திருமண விழாவில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறவர் பகுதியில் கவிதா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரேம் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் சரண்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் பொய்யா நல்லூர் பகுதியில் வசிக்கும் மோகன்ராஜ்க்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரேம் என்பவருடைய திருமணமனது […]
