சோமாலியாவில் இரு அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தேசிய ராணுவ படையின் ஆதரவு பெற்ற கால்முடக் மாநில படை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்முடக் படைகள் மற்றும் இஸ்லாமிய குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட 20 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலின் போது 40-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள […]
