Categories
தேசிய செய்திகள்

“397 ஆண்டுகளுக்கு பின்” அரிய நிகழ்வு …. டிச-21 வானில் காணலாம்…!!

397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இரு கிரகங்கள் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் அரிய காட்சியானது 397 வருடங்களுக்கு பிறகு, இந்த வருடம் வரும் 21ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக எம்.பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் பிரசாத்துரை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் வருடம் அருகருகே தோன்றின. அதன் […]

Categories

Tech |