தந்தை மற்றும் மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவிட்சர்லாந்து மாகாணத்திலுள்ள St. Gallen என்னும் பகுதியில் 54 வயதுடைய ஒரு ஆண் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது இரண்டாவது மகளை கொன்று விட்டு தானும் இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு சடலமாக கிடந்த தந்தை மற்றும் மகளை அவர்கள் மீட்டுள்ளனர். […]
