15 நாட்களாக மீனாட்சிபுரம் கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர்கள் சென்ற பதினைந்து நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பகலில் அரைக்கண்டாக மின்சாரம் வருவதாகவும் இரவு நேரத்தில் அதுவும் துண்டிக்கப்படுவதாகவும் பகலில் பாதி அளவு இருந்த மின்விளக்குகள் விரைவில் சுத்தமாக எரிவதில்லை எனவும் கூறுகின்றார்கள். இதனால் மாணவ-மாணவிகள் மண்ணெண்ணெய் விளக்கில் […]
