நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இனமக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக எதிர்த்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கார்த்திக் நாதன் என்பவர் தொடர்ந்து இருக்கின்ற வழக்கில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் நீர் பிடிப்பு பகுதியாகவும், தண்ணீர் இல்லாத நாட்களில் களத்து மேடாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருக்க கூடிய விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் சேகரிக்கும் நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன […]
