தமிழகத்தில் இருளர் இனமக்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இந்த அரசாணை வாயிலாக விஷமுள்ள பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு முறையான அனுமதி கிடைத்து இருக்கிறது. பாம்புகளை பிடிக்க இருளர் இனமக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், உலக அளவில் புகழ்பெற்ற இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விஷ முறிவு மருந்துகள் மற்றும் பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க கடும் விஷமுள்ள […]
