Categories
மாநில செய்திகள்

“இருளர் மக்களுக்கு பால் அபிஷேகம்…. அரசு பேருந்தில் இப்படியொரு மரியாதை”…. வைரலாகும் வீடியோ….!!!!

அரசு பேருந்தில் ஏற வந்த இருளர் இன சமூக மக்களுக்கு பாலபிஷேகம் செய்து வரவேற்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பேருந்தில் ஏற வந்தது. இதைப் பார்த்த ஓட்டுனரும் நடத்துனரும் அவரது கால்களில் பாலபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி பேருந்தில் அமர வைத்தன.ர் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அந்த வீடியோவில் பேருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வர் ஸ்டாலின் செய்த சிறப்பான செயல்…. நன்றி தெரிவித்த நடிகை ஜோதிகா….!!!

தலைமை பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்று ஜோதிகா கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் வாழ்ந்துவரும் நரிக்குறவர், இருளர் மக்கள் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர், அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்குவதற்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக. ஸ்டாலின் அந்தப் பகுதி மக்களுக்கு நலத்திட்டங்களையும், தீபாவளியை முன்னிட்டு வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா தன்னுடைய […]

Categories

Tech |