இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவருடைய சிலை நர்மதை ஆற்றின் கரையோரம் 597 அடியில் அமைக்கபட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிலை என்றும் கூறப்படுகிறது. கடந்த 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஜவேரி பாய் படேல்-லாட்பா தம்பதியினருக்கு படேல் மகனாக பிறந்தார். இவருக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. தன்னுடைய 22 வயதில் மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்ற வல்லபாய் படேல், 25 வயதில் […]
