Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”13.5 டன் லாரி” 110மீ தூரம் இழுத்து…. உலக சாதனை….. குமரி வாலிபருக்கு குவியும் பாராட்டு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளைப் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல்வலு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் ஒரு கனரக வாகனத்தை கயிறு மூலம் 40 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு உலக சாதனையை கண்ணன் படைத்துள்ளார். […]

Categories
பல்சுவை

பல தலைவர்களை வாதாடி காப்பாற்றிய இரும்பு மனிதர்….. இந்தியாவுல இப்படியும் ஒரு வக்கீல் இருந்தாரா?….!!!!

1909ஆம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தலைவர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் இருந்து அவர்களை காப்பாற்றிய இந்தியாவை சேர்ந்த ஒரு வக்கீல். அது யார் என்றால் சர்தார் வல்லபாய் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல் என்பவரை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள […]

Categories

Tech |