முன்விரோதம் காரணமாக பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாரங்குளம் நாடார் பகுதியில் கூலித் தொழிலாளியான கார்மேகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரெஜினா மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு புனிதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புனிதாவை விருது நகரில் வசிக்கும் சக்திவேல் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் புனிதா தினமும் தனது பெற்றோருக்கு போன் […]
