Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. 4 வயதில் தனது திறமைகளை அசத்தும் சிறுமி…. ஆச்சரியப்படுத்தும் சம்பவம்….!!!

கடலூரில் 70 மீட்டர் தூர இரும்பு கம்பியில் 87 வினாடிகள் தாவிக் கடந்து 4 வயது சிறுமி அசத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அடுத்த மணக்குடியான் கிராமத்தில் மோகன்- சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் அனுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இதில் அனுஸ்ரீ மரக்கிளை போன்றவைகளில் நீண்ட நேரம் தொங்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் 70 மீட்டர் தூர இரும்பு கம்பியில் ஏறத்தாழ 87 விநாடிகள் தாவி […]

Categories
தேசிய செய்திகள்

குடிக்க பணம் தரவில்லை என்பதற்காக… மகன் செய்த கொடூர காரியம்… துடிதுடித்து உயிரிழந்த தாய்…!!!

குடிப்பதற்கு பணம் தராத காரணத்தினால் தாயை மகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த விமல் டக்கோபந்த் குல்தே என்பவரின் மகன் சச்சின் குல்தே.  இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவரது தாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தாயை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரியை […]

Categories
தேசிய செய்திகள்

யாரு இப்படி பண்ணாங்கன்னு தெரியல… இரும்பு கம்பியால் தாக்கி… மர்மநபர்களால் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை…!!!!

ராமநகர் அருகே மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் விவசாயி ஒருவரை தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநகர் மாவட்டம், மாகடி தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சேகவுடா. இவரது மனைவி கவுரம்மா. நஞ்சேகவுடா விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு விவசாயத் தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அவர் தோட்டத்திற்கு சென்று வேலை பார்த்துவிட்டு வீடு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் அவருடன் சண்டை போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன இரும்பு கம்பி …. வசமா சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாலைகள் அமைப்பதற்காக வைத்திருந்த கம்பிகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீளவிட்டான் 4-வது ரயில்வே கேட் அருகில் சாலை அமைப்பதற்காக 20 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பிகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் தினேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நான் என்னடா தப்பு செஞ்சேன்… எதற்காக இப்படி செய்தாய்… போலிசாரிடம் வசமாக சிக்கிய குற்றவாளி…!!

லாரியை ஓட்டகொடுக்காத காரணத்திற்காக ஒருவர் மற்றொருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ். மடை என்ற பகுதியில் ஜெகதீசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வீரமணிகண்டன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து அப்பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருக்கின்றார். மேலும் வீரமணிகண்டன் லாரியில் சரக்குகளை ஏற்றி செல்லும்போது பிரவீன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பை தட்டிக் கேட்டது ஒரு குத்தமா…? தந்தை- மகனின் வெறிச்செயல்… உறவினர்களுக்கு நடந்த விபரீதம்…!!

குடும்பப் பிரச்சினை காரணமாக தட்டிக் கேட்க சென்ற இடத்தில் தந்தை,மகன் இணைந்து  இரும்புக் கம்பியால் உறவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மத்தாயி பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சசிகுமார் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் சசிகுமாரின் சித்திகளான சுதா, செல்வராணி ஆகிய 2 பேரையும் அப்பகுதியில் வசித்து வரும் செம்மலைபாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதா தற்கொலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பரபரப்பு ! நீண்டநாள் தகராறில் மகனை தந்தை கம்பியால் அடித்து கொலை

அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட் டதின்  அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட கரையூர் தெருவில் வாழ்ந்து  வருபவர் ராமசாமி. 65 வயதான  இவரது மகன் பெயர் மூர்த்தி. இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.மூர்த்தி  மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். தந்தை ராமசாமிக்கும், அவரது மகநான  மூர்த்திக்கும் நடுவே  நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. மூர்த்தி, நேற்று முன்தினம் இரவு கரையூர் […]

Categories
உலக செய்திகள்

10 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்… உடலுக்குள் நுழைந்த நீள கம்பி… ஸ்கேன் செய்து வியந்த மருத்துவர்கள்… நம்பமுடியாத சம்பவம்..!!

நீளமான கம்பி பெண்ணின் உடல் உள்ளே சென்றும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயம் சியான் என்ற பெண் 10 அடி உயரத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து கம்பி ஒன்று அவரது உடலின் உள்ளே நுழைந்து விட்டது. இதனால் உடன் பணி புரிந்தவர்கள் உடனடியாக கம்பியை அறுத்து அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

செருப்பால் அடித்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொன்ற கணவன்…!!

வேலூர் அருகே விவகாரத்து பெறும் முடிவில் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் அடுத்த பேரணாம்பட்டு பத்திரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாய்மாமன் மகளான சுப்புலட்சுமியை 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள்முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து பெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்றுவிடும் முடிவில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் யுவராஜுக்கும், சுப்புலட்சுமிக்கும் நேற்று […]

Categories

Tech |