திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 50 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆலை செயல்படாமல் இருக்கிறது. இந்த ஆலையில் ஏராளமான இரும்பு பொருட்கள் உள்ளது. இந்நிலையில் கண்ணன் என்பவர் நேற்று முன்தினம் ஆலைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஆலையில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் சத்தம் கேட்ட இடத்திற்கு காவலாளிகளிடன் சென்று பார்த்துள்ளார். […]
