Categories
தேசிய செய்திகள்

“எனக்கும் கொஞ்ச நேரம் செல்போன் கொடு”… மறுத்த இளைஞன்… சிறுவன் செய்த கொடூர காரியம்…!!!

செல்போன் தராததால் 23 வயது நண்பனை ஒரு சிறுவன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் பர்சியோனியை என்ற பகுதியில் 23 வயதான பிரிதம் கமேட் என்பவருக்கு ஒரு சிறுவன் நண்பனாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவனுடன் பிரிதம் கமேட் பேசிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவன் செல்போன் கேட்டுள்ளார். அதற்கு செல்போனில் சார்ஜ் இல்லை என்றும், நான் உனக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பிரீதம் கூற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் சாப்பாடு கேட்ட கணவன்… சண்டையிட்ட மனைவி, மாமியார்… ஆத்திரமடைந்த கணவன்… செய்த கொடூர செயல்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் அருகே இருக்கின்ற செருகளத்தூர் மாதா கோவில் தெருவில் 50 வயதுடைய பாஸ்டின் மற்றும் அவரின் மனைவியான லைசாமேரி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது லைசாமேரி கோபமடைந்து தனது […]

Categories

Tech |