திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பின்னர் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளது. அனைத்து பிரச்சினைகளும் ஆராயப்பட்டு அவற்றிற்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக […]
