இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். வட கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் சூடான் நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போருக்கு அஞ்சி சில பொதுமக்கள் தங்களுடைய சொந்த இடத்தை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு தஞ்சம் புகுந்தனர். இதனால் காலியாக இருக்கும் வீடுகளையும், நிலங்களையும் வேறு சிலர் அபகரித்து அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உள்நாட்டு யுத்தம் சிறிதளவு குறைந்ததால் வேறு பகுதிக்கு சென்ற பொதுமக்கள் தங்களுடைய […]
