தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி இருதயத்தில் உள்ள அடைப்பை சரிசெய்ய இயற்கை மருத்துவம் சிறந்தது. ஒரு எலுமிச்சைப் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறைப் பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை பொடி […]
