Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம் …. ஊழியருக்கு நடந்த விபரீதம் …. நாகையில் சோகம் ….!!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜபுரம் பகுதியை சேர்ந்த மூவேந்தன் என்பவர் (48) நெய்விளக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவர் இரவு பணி முடிந்தவுடன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குரவப்புலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இருசக்கர வாகனத்தில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகன விபத்து… படுகாயமடைந்த 4 பேர்… விருதுநகரில் பரபரப்பு..!!

இருசக்கர வாகனம் மோதி 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழராஜகுலராமன் பகுதிக்கு செல்லும் வழியில் கோபாலபுரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி, சுப்புரத்தினம், சுப்புலட்சுமி மற்றும் பரமசிவன் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் 4 பேரின் மீதும் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற போது …. என்ஜினீயருக்கு நடத்த விபரீதம் …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் . மயிலாடுதுறை அருகே திருக்கடையூர்  ரயிலடி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் .இவருடைய தம்பி சுரேஷ்  என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பரை  பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை தம்பி சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கடையூர் மெயின் ரோட்டில் வந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் …. வாலிபர் பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு தாலுக்காவை அடுத்த நெடும்பிரை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர்  செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், பிரவீனா என்ற 3 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் நிலத்திற்கு பூச்சி மருந்து வாங்குவதற்காக நேற்று முன்தினம் தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு…. அதிகாரிக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மரவனேரி பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாண்மை துறையில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்ததால் படுகாயமடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் ….. பெயிண்டருக்கு நடந்த விபரீதம் …. விசாரணையில் போலீசார் ….!!!

இருசக்கர வாகன விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சின்னச்சாயக்காரத் தெருவைச் சங்கர் என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் ஆரணி மண்டி வீதி வழியே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்ததால் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தார் பகுதியில் அங்குசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி மந்தித்தோப்புக்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது கரிசல்குளம் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென லட்சுமியின் சேலை இருசக்கர […]

Categories

Tech |