Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய இருசக்கர வாகனம்… 2 பேர் பரிதாப சாவு… மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் தென்னை மரத்தில் மோதி நடைபெற்ற விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஓடைப்பட்டியில் விக்னேஷ்(32), முருகன்(45), சென்னையன்(48) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  சீலநாயக்கன்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஒரு இருசக்கர வாகனம் மூலம் 3 பேரும் ஓடைப்பட்டிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டயரில் சிக்கிய துப்பட்டா… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் சக்கிரத்தில்  துப்பட்டா சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பந்தல்மேடு கிராமத்தில்  கூலித்தொழிலாளியான கார்த்தி என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு வேல் மாரி என்ற மனைவியை இருந்துள்ளார்.  இந்நிலையில் வேல் மாரியின் தங்கைக்கு குழந்தை பிறந்ததால், குழந்தையை காண்பதற்காக மகிழ்ச்சியுடன் தனது பெற்றோரின் ஊரான தெற்கு கிடாரகுளத்துக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இரவு நேரத்தில் வேல்மாரி தனது தங்கை கணவருடன் மோட்டார் சைக்கிளில்  பந்தல்மேடு கிராமத்திற்கு திரும்பியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் சிக்கிய குடும்பம்… உதவி செய்வது போல் நடித்து… நகை, பணம் திருடிய மர்ம நபர்…!!

ராமநாதபுரத்தில் உதவி செய்வதாக கூறி பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கண்ணன்(41) என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் அவரது மனைவி கார்த்திகயானி(31) மற்றும் 1 வயது குழந்தை ஹன்சிகா 3 பெரும் தென்றல் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 […]

Categories

Tech |