Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தடுமாறிய வாகனம்…. துடிதுடித்து பலியான வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கரவாகனம் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது கேணிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்தகாயமடைண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த கல்யாணகுமாரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு ராமநாதபுரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண் பார்க்க சென்ற வாலிபர்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

பெண் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் காடுவெட்டி கொங்கம்பட்டியில் வசித்து வந்த வீரமலை(25) என்பவர் நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமலை தனக்கு பெண் பார்க்க செல்வதற்காக அவரது நண்பர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு என். புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது குறிஞ்சி நகர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி அடுத்துள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியில் சக்திவேல்(20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பாப்பநாயக்கன்பட்டி சேர்ந்த லோகநாதன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஜமீன் இளம்பள்ளி உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சோழசிராமணி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது…. திடீரென நடந்த கோர சம்பவம்…. மூதாட்டி பரிதாபமாக பலி….!!

சாலையை கடக்க முயன்ற கணவன்-மனைவி மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள தண்ணீர் பந்தல் காடு பகுதியில் முத்துசாமி (80) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துசாமி மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் (75) ஆகிய இருவரும் வீட்டிற்கு அருகே நெடுஞ்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் கட்டுபாட்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியில் சதீஷ்குமார் (வயது 35) என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருந்த மற்றொரு இருசக்கர வாகனம் சதீஷ்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை அளித்தும் பலன் இல்லை…. டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி படுகாயமடைந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள கண்டிப்பாளையம் பகுதியில் சுகுமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் கழுவக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுகுமார் கீழே விழுந்துள்ளார் இதில் விபத்தில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறுக்கே பாய்ந்த நாய்…. ஆசிரியருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாய் குறுக்கே பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நிலா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சேமனூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தினைக்குளம் அருகே சென்ற போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் இருசக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. பரிதாபமாக பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஹோட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எம்.லட்சுமிபுரத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் அருகே உள்ள கானாவிலக்கு பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அய்யனார் கோவில் பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டிராக்டர்-இருசக்கர வாகனம் மோதல்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் கோவில் தெருவில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை மூக்கையா மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலெக்சாண்டர் தனது தந்தைக்கு தினமும் இரவு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கம். அதன்படி அலெக்சாண்டர் இருசக்கர வாகனத்தில் தனது தந்தைக்கு சாப்பாடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த எலக்ட்ரீசியன்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எலக்ட்ரீசியன் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 10-வது தெருவில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணகுமார் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்யாணகுமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த நிலையில் தொழிலாளிக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வசந்தபுரம் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் குன்னமலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சமத்துவபுரம் 4 ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பிரகாஷின் இருசக்கர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்… தொழிலாளி உள்பட 2 பேர் பலி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொஞ்சனூர் பகுதியில் அன்புசெல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் எலச்சிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் எதிரே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்ற இளைஞரும் அப்பகுதி வழியாக  இருசக்கர வாகனத்தில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டி அருகே உள்ள ஆர்.எம்.டி.சி காலனியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பழனிசெட்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் ராமரின் இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… வாலிபர் கைது…!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள காளிசெட்டிப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரியும் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் பீமநாயக்கனூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்துவிட்டு தனது உறவினர் பிரகாஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பீமநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய வாகனம்… வாலிபருக்க் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இரும்பு தடுப்பில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கிளாமரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானாவிளக்கு சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கிளாமரம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியுள்ளது. அப்போது அப்பகுதியில் இருந்த இரும்புதடுப்பில் மோதி ராஜேஷ் படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய கார்… விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

மொபட் மீது கார் மோதி படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கோலாரம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது மொபட்டில் நாமக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளர். இந்நிலையில் திருச்செங்கோடு உஞ்சனையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக சென்றுகொண்டிருந்த கார் மொபட் மீது மோதிவிட்டு  நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணி பலத்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகன்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மின்வாரிய ஊழியர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள வடகரையாத்தூர் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்வாரிய ஊழியரான இவர் தனது மகன் சுஜன் உடன் சாணார்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த இரு சக்கர வாகனத்தை சுஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் ஆனங்கூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… எலக்ட்ரீசியனுக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள அத்தனூர் தாசன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியன் இவர் இருசக்கர வாகனத்தில் சேலம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே மூலக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது கண்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் கண்ணனின் தலையில் பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்… விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள இடைச்சியூரணி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் இருசக்கர வாகனத்தில் கமுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ரவி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ரவி பலத்தகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ரவியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற என்ஜினீயர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரயில்வே என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடளை அடுத்துள்ள மயிலபுரத்தில் ஜோதிபாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ரயில்வே அலுவலகத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதிபாசு அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் சேலத்திற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு நாமக்கல் மாவட்டம் ஓவியம் பாளையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஜோதிபாசு பின்னால் வந்த ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்… பெயிண்டருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியில் பிரகாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் கடந்த 16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இளநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பிரகாஷை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… வாலிபருக்கு தீவிர சிகிச்சை…!!

இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் சக்கரவர்த்தி என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் சென்னையில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரியா தனது உறவினரான அஜித் என்பவருடன் உப்பிலியாபுரத்திற்கு சென்றுவிட்டு மீட்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உப்பிலியாபுரம் மங்கப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த வாகனம்… மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதியலில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள அழகாபுரி பகுதியில்  அபிமணி என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரும் இணைந்து இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அபிமணி மற்றும் நாகராஜ் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முகில்தகம் ஏசுபுரம் பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்னறு இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஜேசுராஜ் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் ஜேசுராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொண்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற ஊழியர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பால்பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெயஹிந்த்புரத்தில் முகமது அன்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்வர் இருசக்கர வாகனத்தில் திம்மிநாயக்கன்பட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் தேனிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போடி மங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் சிறுவன் மீது மோதி படுகாயமடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோவில் வில்லிவலசை பகுதியில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 வயதில் கவின் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவின் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த கவினை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மரிக்குண்டு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் இருசக்கரவாகனத்தில் க.விலக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் நடுவே இருந்த தடுப்புசுவரில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அடுத்துள்ள அணைபட்டியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முரளி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தனது தம்பியை பார்பதற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய முரளி ராயப்பன்பட்டி வழியாக சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த… அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகன விபத்தில் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை லட்சுமிபாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்.பி.பி. காலனிக்கு சென்ற தங்கவேல் மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி மொபட்டில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது டி.வி.எஸ். மேடு அருகே சென்றுகொண்டிருந்த போது வலதுபுறமாக மொபட்டை திருப்ப முயன்றபோது பின்னல் வந்த இருசக்கர வாகனம் தங்கவேல் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே சென்ற கூட்டுறவு சங்க செயலாளர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டத்தில் கூட்டுறவு சங்க செயலாளர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள மல்லனூர் கிராமத்தில் மணிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எட்டுகுடி கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிமுத்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது திருவாடனை சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மாற்றுத்திறனாளியான ராம்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜங்கமநாயக்கன்பட்டியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலர்மலை அருகே உள்ள சிறுகிணற்றுபாளையத்திற்கு சென்ற வீராசாமி வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனம் மூலம் ஜங்கமநாயக்கன்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து கபிலர்மலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே புதுசத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலுசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் மாவு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரதெரு டாக்டர் அம்பேத்கர் தெருவில் பகுர்தீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவு அரைத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் மாவு விற்பனைக்காக பகுர்தீன் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மரப்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேர்க்குநேர் மோதிய இருசக்கர வாகனம்… இளைஞனுக்கு ஏற்பட்ட கதி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர் மலை பகுதியில் உள்ள செம்மடைபாளையத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விஜய் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் செம்மடைபாளையத்தில் இருந்து ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காளிபாளையம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மைதானத்திற்கு சென்றுகொண்டிருந்த போலீசார்… நடுவில் நடந்த விபரீதம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு இரண்டு காவலர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் , சிவகங்கையை சேர்ந்த 2ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு, சான்றிதல் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இங்கு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பால் பண்ணை ஊழியருக்கு ஏற்பட்ட கதி… தலைமறைவான டிரைவர்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டம் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியத்தில் பால் பண்ணை ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துகாப்பட்டி புதுக்கோம்பையில் கார்த்திக்(32) என்பவர் அவரது மனைவி திலகவதி(23) மற்றும் மகன் தருண்(1 1/2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அக்கியம்பட்டி அருகில் உள்ள தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் நேற்று வடுகபட்டி அலங்காநத்தம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வியாபாரி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோழிக்கடை வியாபாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள பாசிபட்டினத்தில் முஜமீல்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொண்டிக்கு சென்ற முஜமீல் இருசக்கர வாகனம் மூலம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முஜமீல் தூக்கிவீசப்பட்டு சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கதி… சிகிச்சை பெற்றுவரும் பெற்றோர்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போட்டனூத்து பகுதியில் முனீஸ்வரன்(30) என்பவர் அவரது மனைவி வினிதா(24) மற்றும் இவர்களது 6 மாத குழந்தை நிதிஷா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அண்ணாநகரில் உள்ள ஒரு முறுக்கு கம்பனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி… பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி… பதற வைக்கும் சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கவாகனம் ஒன்றுடன் ஓன்று மோதி நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஆதிதிராவிடர் தெருவில் சாமுவேல்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கமுதியில் உள்ள ஒரு கடையில் புதுப்பட்டியை சேர்ந்த மாரிசாமி(20) காளிசாமி(18), காளீஸ்வரன்(18) மற்றும் முதுவழிவிட்டான்(20) ஆகியோர் வேலை பரந்து வந்துள்ளார். இவர்கள் 4 பேரும் வேலையை முடித்துவிட்டு புதுப்பட்டிக்கு இருசக்கர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்ப வீட்டுக்கு போயிரலாம்… இளைஞருக்கு நேர்ந்த கதி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளியில் சென்ராயன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சென்ராயன் அவரது நண்பர் ஜெய்கணேசுடன் தேவதானப்பட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தை ஜெய்கணேஷ் ஒட்டியுள்ளனர். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது ஜெய்கணேஷ் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துட்டு… சந்தோசமாக சென்ற குடும்பத்தினர்… தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மனைவி மற்றும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான செந்தில்வேல்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா(27) என்ற மனைவியும் ராஜேந்திர பாலாஜி(7) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளிக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது சேதுபதி அரசு கலைக்கல்லூரி அருகே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தாத்தா, பேரன்… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… 1 உயிரிழந்த நிலையில் 2பேருக்கு படுகாயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மதுரைவீரன் கோவில் புதூரில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி அவரது பேரன் சரவணனை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து சிங்கிலிபட்டியில் வைத்து இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடந்துகொண்டிருக்கும் போது வேலகவுண்டன்பட்டியை நோக்கி அதியரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட நெனச்சி பக்கல… நிலை தடுமாறிய வாகனம்… பரிதாபமாக பலியான மாற்றுத்திறனாளி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஜமீன்தார்வலசையில் முனீஸ்வரன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரிசி குடோன் லாரி உயிரிமையாளர் சங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி. பிளாக் பேருந்து நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த போது அவரது இருசக்கர வாகனம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பாத்து போக கூடாதா… சாலையில் இருந்த மண் குவியல்… பரிதாபமாக பறிபோன உயிர்…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில்பட்டியில் ராஜா(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் க.விலக்கிலிருந்து ஆண்டிபட்டியை நோக்கி நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து தேனி-மதுரை பைபாஸில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ராஜாவின் இருசக்கர வாகனம் அங்கிருந்த மண் குவியல் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பொறுமையா போங்க… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… டிராக்டர் டிரைவர் கைது…

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கரவாகனம் மோதி நடத்த விபத்தில் 2 பேர் பலத்தகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் நாகராஜ்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் மற்றும் அவரது மகன் பிரபு(30) நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து வேலையை முடித்து விட்டு மீண்டும் அம்மாபேட்டைக்கு திரும்பியுள்ளனர்.  இதனையடுத்து ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள ஜமீன்இளம்பள்ளி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டிற்கு சென்றவருக்கு… இப்படியா நடக்கணும்… சோகத்தில் வாடும் மனைவி…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நபர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுத்தி சாலை பகுதியில் நவலடி கணேஷ்(42) என்பவர் அவரது மனைவி சத்யபிரியா மற்றும் மகன் ஆதித்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணேஷ் இருசக்கர வாகனம் மூலம் பிரிதி எளையாம்பாளையம் பகுதியில் இருக்கும் அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து ஒக்காடு பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வைக்கோல் வாங்க சென்றவர்கள்… நிலை தடுமாறிய வாகனம்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைக்கோல் வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள ஜோதி நகரில் சரவணன்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பசும்பொன் நகரை சேர்ந்த சேகர் என்பவரும் இணைந்து வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகரும், சரவணனும் வைக்கோல் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதியதில்… இளைஞர் பரிதாப உயிரிழப்பு… இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் எதிரே வந்த மொபட் மீது மோதியல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் மோகன்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் போர்வெல் மோட்டார் பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இருசக்கர வாகனம் மூலம் வேலை முடித்து விட்டு மோகன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து எருமைப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும்போது சிங்களம் கோம்பை பகுதியை சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் மொபட்டில் எதிரே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது… ஏற்பட்ட பயங்கர விபத்து… இருவரின் கால் சிதைந்ததால் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியில் சிக்கி விபதடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியில் ராமச்சந்திரன்(30) என்பவரும், தண்டராம்பேட்டையை சேர்ந்த பெரியசாமி(31) என்பவரும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு கட்டிட வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தள்ளனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர்… வீடு திரும்பவில்லை… சோகத்தின் உச்சிக்கு சென்ற மனைவி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விபத்தடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தை அடுத்துள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் தணிகாசலம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று தணிகாசலம் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அச்சுந்தன்வயல்-பேராவூர் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியுள்ளது. இதில் தணிகாசலம் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தடைந்த இருவர்… மாவட்ட ஆட்சியர் செய்த செயல்… குவியும் பாராட்டுகள்…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் விபத்தடைந்த இருவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தேனி-போடி செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஓன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக […]

Categories

Tech |