இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பெரியார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவர் கூலி தொழிலாளி செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் தொட்டிக்கலை நோக்கிச் சென்ற போது, எதிரே வேகமாக வந்த பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்று வெற்றிவேந்தன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தடுமாறி கீழே […]
