Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள் …. கூலி தொழிலாளி பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

இருசக்கர வாகனங்கள்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு  பெரியார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவர் கூலி தொழிலாளி செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில்  தொட்டிக்கலை நோக்கிச் சென்ற போது, எதிரே  வேகமாக வந்த பதிவு எண்  இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்று  வெற்றிவேந்தன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தடுமாறி கீழே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென்று மோதிய இருசக்கர வாகனம் …. முதியவருக்கு நடந்த விபரீதம் …. போலீசார் விசாரணை …!!!

இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கலைஞர் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வணிக வளாகத்தில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்று சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராமச்சந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்  திருவண்ணாமலை […]

Categories

Tech |