இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி அருகே பொன்னூர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அப்பர் என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பொன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் அப்பரின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் அப்பர் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை […]
