இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கோவிலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் முத்துக்குமார் இருசக்கரவாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து புதுக்கோட்டையிலிருந்து வந்த காரானது முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தின் […]
