இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்துள்ளார். இவர் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றவராவார். இந்நிலையில் ராஜா கோனேரிபாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகமாக வந்த சரக்கு லாரியானது ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி […]
