Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திட்டம் போட்டு நடந்த திருட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 5 வாலிபர்கள் கைது….!!

இருசக்கர வாகனத்தை திருடிய 5 பேரை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகரில் உள்ள 5-வது தெருவில் ராஜ்குமார் பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதிதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் வாகன திருட்டு…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. 8 இருசக்கர வாகனம் பறிமுதல்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் 8 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் வாகன திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்-துறையூர் பகுதியில் உள்ள அண்ணாநகரில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டின் அருகே நிறுத்தி வைத்த வாகனம்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரரை அம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கண்ணன் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் யாரோ இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன இருசக்கர வாகனம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

என்ஜினீயரின் இருசக்கர வாகனத்தை திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அருகே சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜினீயர் இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாசலில் நிறுத்தி வைத்த வாகனம்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…மர்ம நபர்கள் கைவரிசை…!!

வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருங்கினைந்த கடல் உணவு பூங்கா வளாகம் இருந்து வருகின்றது. தற்போது பூங்காவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வரும் சரவணன் என்ற இளைஞன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் அவரது அறைக்கு தூங்குவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை அறையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வண்டிய நிறுத்த முடியல… சிசிடிவியில் பதிவான காட்சிகள்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பாரதிநகரில் உமேஷ்குமார்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து உமேஷ்குமார் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் உமேஷ்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பின்னாடி தான் நிறுத்திருந்தேன்… மர்ம நபரின் கைவரிசை… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் வீட்டிற்கு பின்னால் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி அவருடைய இருசக்கர வாகனத்தை கடந்த 7ஆம் தேதி இவருடைய வீட்டிற்கு பின்னால் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து அதற்கு மறுநாள் பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த ராமசாமி உடனடியாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நைசாக வந்து திருடிய நபர்… பதிவான சி.சி.டி.வி காட்சிகள்… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் கட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஞானம்மன் கோவில் தெருவில் பகவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகன திடீரென காணாமல் போயுள்ளது. இதேபோல் அப்பகுதியை சேர்ந்த சரவணன், கார்த்திக் குமார் ஆகியோரின் இரு சக்கர வாகனங்களும் மர்மநபர்களால் திருடுபோய் […]

Categories

Tech |