இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் சுபைதா பேகம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபைதா பேகம் கொட்டாம்பட்டியில் வசிக்கும் தனது மூத்த மகனை பார்ப்பதற்காக இளைய மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து தனது மகனை பார்த்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சுபைதா பேகம் வீட்டிற்கு மகனுடன் புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவிலூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது […]
