Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. பறிபோன உயிர்…. சேலத்தில் சோகம்….!!

இருசக்கர வாகனம் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனை அடுத்து கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனமானது  தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. இதில் பலத்த […]

Categories

Tech |