Categories
மாநில செய்திகள்

மாநகர பேருந்துகளில்….. இருக்கையின் பின்புறம், பக்கவாட்டில் தனியார் விளம்பரம்…. தமிழக அரசு அதிரடி…!!!

500 பேருந்துகளில் பயணிகளின் இருகைக்கு பின்புறமாக ஏ4 அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது மாநகர பேருந்துகளின் பின்புறத்திலும் டிரைவர் இருக்கையின் பின்புறத்தில் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறைந்த அளவில் வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. பஸ்ஸின் இரண்டு பக்கமும் தனியார் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டது. பிற மாநிலங்களில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : இருக்கை மீது நடந்து சென்றது ஏன்….? திருமாவளவன் விளக்கம்….!!!

இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். நேற்று திடீரென ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்பொழுது முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதையடுத்து நாற்காலியில் திருமாவளவனை நிற்க வைத்து அதனை மெதுவாக இழுத்தபடி வெளியே வருகின்றனர். கார் வரை இப்படி நாற்காலியிலேயே அழைத்து வருகின்றனர். திருமாவளவன் ஷூ போட்டிருப்பதால் அது நனையாமல் இருப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடைகள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்காக சட்ட முன்வடிவை அமைச்சர் திட்டக்குடி கணேசன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். தமிழகத்தில் பல விதமான கடைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நேரம் முழுக்க நிற்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதன் விளைவாக ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

நடத்துனர் அமர்ந்தால் நடவடிக்கை… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை…!!

பேருந்துகளில் நடத்துனர் அமர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேருந்துகளில் முன் இருக்கைகளில் நடத்துனர் அமர்ந்து கொண்டு செல்வது உண்டு. அப்படி அரசுப் பேருந்துகளில் முன் இருக்கையில் நடத்துனர் அமர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் பேருந்தின் பின் பகுதி இருக்கையை மட்டுமே நடத்துனர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை பயன்படுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை… வெளியான செய்தி..!!

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிக வேகமாக பரவச்செய்யும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் பிரதீப் கபூர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு, பொது ஊடகம் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளது. இதுவரை இல்லாத நீண்டதொரு ஊரடங்கு பொது முடக்கத்தை நமது நாடு சந்தித்து வந்துள்ளது. கொரோனாவை இந்தியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கடைசிக் கட்டத்திற்கு நகர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நான் உட்காரணும்… காலை எடுங்க… மறுத்த இளைஞனுக்கு சிறுவன் வைத்த ஆப்பு..!!

பூங்காவில் இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜனக்பூர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று 23 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும் தனக்கு எதிரே உள்ள இருக்கையில் இரு கால்களையும் நீட்டி வைத்துள்ளார். அங்கே வந்த ஒரு சிறுவன் தான் இருக்கையில் அமர வேண்டும் என்றும், அதனால் காலை எடுக்கும் படியும் கேட்டுள்ளார். […]

Categories

Tech |