மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் கிரீடத்தை அலங்கரிக்கும் மதிப்புமிக்க வைராமானது 10 வயது சிறுவனை ஏமாற்றி கைவசப்படுத்திய ஒன்று என அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. குறித்த வைரமானது ஆண் வாரிசுகள் அணிந்தால், அது உயிரைப்பறிக்கும் சக்தி கொண்டது எனவும் கூறுகின்றனர். அது கோஹினூர் வைரம். தற்போதைய அதன் மதிப்பு 350 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்தியாவில் உள்ள வண்டல் சுரங்கங்க பகுதியிலிருந்து 1800-களில் கண்டெடுக்கப்பட்டதாகும். தற்போது மகாராணியார் காலமான நிலையில், அந்த வைரத்தின் உண்மையான பின்னணி குறித்து இரு […]
