ரஷ்யாவால் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் இராணுவ வீரரின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கியது. இதில் உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளனர். இதனை வைத்து உக்ரைன் வீரர்கள் ரஷ்யா வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டு வருகிறார்கள். ரஷ்ய படையினரால் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். […]
