வடகொரியா, அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்க்க விண்ணில் செயற்கைகோள்களை ஏவ இருப்பதாக கூறியிருக்கிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு, அவர் கடந்த வருடத்தில் அறிவித்தவாறு ராணுவ உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக கூறியிருக்கிறார். அந்த செயற்கை கோள்கள், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியா இதற்கென்று இரண்டு கட்ட […]
