சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான தொடர் போராட்டத்தால் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். மேலும், மக்கள் போராட்டம், இராணுவ கிளர்ச்சியின் காரணமாக ஒமர் அல்-பஷீர் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், பொதுமக்கள் மற்றும் இராணுவம் கலந்த கூட்டணி ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 25 ஆம் தேதி […]
