அமெரிக்க அரசு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்திருக்கிறது. இலங்கை ராணுவம், அந்நாட்டில் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்த சமயத்தில், ஈழத்தமிழர்களை எதிர்த்து நடந்த கடைசிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்தது. கடந்த 2009 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி அன்று விடுதலைப்புலிகளை எதிர்த்து நடைபெற்ற போர் முடிவடைந்தது. இதில் தமிழர்கள் லட்சகணக்கில் கொல்லப்பட்டனர். எனினும் இலங்கை […]
