மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அனைத்து பேஸ்புக் பக்கங்களும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மியான்மர் நாட்டின் தற்சமயம் நடைபெற்ற தேர்தலில் புதிதாக ஆட்சி அமைந்தது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும், புதிதாக அமைந்த ஆட்சிக்கும் எதிரான கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஆலோசகரான ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் அதிபர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது. இதன் காரணமாக மியான்மரில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஓர் ஆண்டிற்கான அவசரநிலை பிறப்பித்துள்ளதாக அந்த நாட்டு […]
