உக்ரைன் நாட்டின் தலைநகர் மற்றும் கார்க்கிவ் நகரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வீரர்கள் 70 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. ஆரம்பத்தில், ரஷ்யாவை எதிர்த்து, உக்ரைன் தீவிரமாக எதிர்த்தாக்குதல் நடத்தியது. ஆனால் தற்போது […]
