Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது எப்படி நடந்திருக்கும்?…. ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபரின்  சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரான  வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனிடம்  தந்தையின் நினைவஞ்சலிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி வருமாறு அவரது குடும்பத்தினர்  கூறியுள்ளனர் . இதனையடுத்து வெங்கடேசன் எனக்கு மனது சரியில்லை என கூறி விட்டு கோபத்துடன் வீட்டில் இருந்து  வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதுக்கு இப்படியா பண்ணனும்” வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….

முன்விரோதம் காரணமாக வாலிபர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் சுதர்சன் என்ற மகனும், 2 வயதில் டிசிகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகேந்திரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கிரிவாசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ஊரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ந்து கொண்டிருக்கும்போது …. வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்…. மின்சார வாரியத்தினரிடம் தகவல்….!!

மின்சாரம் தாக்கி பசுக்கன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அசநெல்லிகுப்பம் பகுதியில் மின்சார கம்பி அருந்து தாழ்வாக கிடந்துள்ளது. இந்நிலையில் அசநெல்லிகுப்பம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு, மாடுகளை வளர்த்து வருகிறார். இதனையடுத்து அண்ணாமலை வயலுக்கு பசு, கன்று குட்டிகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் அனைத்து மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு கன்றுக்குட்டி அறுந்து கிடந்த […]

Categories

Tech |