இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் தாயாக வேண்டும் என மிகுந்த ஆசையுடன் இருந்துள்ளார். அவர் ஆசைப்படி அவருக்கு இரட்டை குழந்தைகளாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கொரோனா தோற்றால் அந்த இளம் தாய் உயிரிழந்தார். மிகவும் மோசமான ப்ளூ அறிகுறியால் பாதிக்கப்பட்ட லரிஸ்ஸா என்ற அந்தப் பெண் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது […]
