இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியான நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து இரவு விடுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்ததாக மீட்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்ற இடத்தில் அதிகாலை 1:00 மணியளவில் தீ […]
