கிணற்றில் தவறி விழுந்து விடிய விடிய உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞனை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள புதன்சந்தைபேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பல்வேறுதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞன் நாமக்கலில் தங்கி நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஷிக் அப்பகுதியில் செல்போன் பேசிகொண்ட நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக இளைஞர் […]
