Categories
தேசிய செய்திகள்

இனி இரவிலும் தேசியக்கொடி பறக்கலாம்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் தேசிய கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது தேசிய கொடியை சூரிய உதயத்திலிருந்து பறக்கவிட்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்திலும் பறக்கவிடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசிய கொடிக்கும், பாலிஸ்டர் தேசியக்கொடிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு நீக்கம்…. உ.பி அரசு அறிவிப்பு…. செம குஷியில் மக்கள்….!!!

உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று உலகிலுள்ள அனைத்து மக்களையும் வாட்டி வதைக்கிறது. அதில் முதல் மற்றும் இரண்டாவது அலை கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்தன. இதனை தொடர்ந்து டெல்டா ப்ளஸ், ஒமைகிரான் பாதிப்புகளும் அடுத்தடுத்து பரவியது. இதனால் நோயின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக பெரும் அளவில் பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளன. இதனால் தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் உத்தரபிரதேசத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இரவு வெளியே வர வேண்டாம்….. தமிழக அரசு எச்சரிக்கை….!!!

சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. மேலும் 6 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால்,  ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: இரவு நேர ஊரடங்கு அமல்…. அரசு  அதிரடி உத்தரவு….!!!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரியானா மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக இந்தியாவில் 415 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கட்டுப்பாடுகளை விதித்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிரடி மாற்றம்…! இனி இரவு நேரங்களிலும்…. மத்திய அரசு அனுமதி…!!!

மருத்துவமனைகளில் பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த அனுமதிப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார பணிகள் இயக்குநரகத்தின் தொழில்நுட்ப குழு சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏற்கனவே இரவு நேரங்களில் பிரேத பரிசோதனையை சில நிறுவனங்கள் நடத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே மருத்துவமனைகளில் இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹாலை இரவு நேரத்தில் பார்வையிட…. இன்று முதல் திறப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 17ந்தேதி தாஜ்மஹால் மூடப்பட்டது.  கடந்த ஓராண்டாக, தாஜ் மஹாலுக்கு இரவு நேரத்தில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தாஜ் மஹால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர், தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் இன்னும் சில […]

Categories
உலக செய்திகள்

இரவில் செல்போன் பார்ப்பவர்கள்… இனிமே உஷாரா இருங்க… மிக பெரிய ஆபத்து இருக்கு…!!!

இரவு நேரத்தில் செல்போன் பார்ப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதெல்லாம் மொபைல் போன் இல்லாமல் தூங்குவது கூட கிடையாது. படுக்கச் செல்லும் போது கூட மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். இரவில் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் இப்படி கொஞ்சமும் ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. மேலும் இரவில் நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெற இயலாது. மொபைல் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இரவில் இதை மறக்காமல் செய்யுங்கள்… சருமம் ஆரோக்கியமாக பொலிவுடன் இருக்கும்..!!

இரவு நேரங்களில் சில விஷியங்களை செய்வதனால் சருமம் பொலிவடையும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ளலாம். சருமம் பளபளப்பாக இருப்பதற்கு முறையான பராமரிப்புக்களை பின்பற்றினால் போதும்,  பொலிவு நிறைந்த அழகை பெறலாம். முக்கியமாக  இரவு தூங்க செல்வதற்கு முன் செய்யக்கூடிய சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும பொலிவை தரும். அதற்கு காரணம் என்னவென்றால் இரவில் முகத்தில் உள்ள சரும துகள்கள் விரிந்து சுவாசம் பெரும். அந்த நேரத்தில் நாம் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பு கூடுதலான பலனை நமக்கு அளிக்கும். […]

Categories

Tech |