கோவை மாநகராட்சியின் திமுக மேயராக பதவி வகித்து வருபவர் கல்பனா ஆனந்தகுமார். மேயர் பதவிக்கு கட்சியின் சீனியர்கள் நிர்வாகிகள் என பலரும் முயற்சித்த நிலையில் எளிய குடும்ப பின்னணியை கொண்ட கழகத் தொண்டரின் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு போதிய பயிற்சி பெறும் வகையில் மேயர்களுக்கு பயிற்சி பட்டறை வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு கோவை மேயர் கல்பனா சிறப்பான முறையில் கற்று அறிந்தார். இதனையடுத்து களப்பணியில் […]
