இரயில்வே காவல்துறையினர் ரயிலில் கஞ்சா கடத்திய இருவரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்தை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் நேற்று காலை ஈரோடு இரயில்வே நிலையத்திற்க்கு வந்த போது அங்கு காவல்துறையினர் ஓவ்வொரு பெட்டியாக ஏறி தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அப்போதுஅந்த ரயிலின் s-7 பெட்டியில் சந்தேகத்துக்குரிய ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. அந்தப் பெட்டியை காவல்துறையினர் திறந்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது . இதைதொடர்ந்து […]
