Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. சேலம் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம், மயிலாப்பூர்  சேர்ந்தவர் நரேந்திரன். 41  வயதுடைய இவர் 09.8.2016-ம்  அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம்  சேலம் அருகே  ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து  உள்ளது. உடனே சிறுமியின் […]

Categories
உலக செய்திகள்

அருமையான பெற்றோர்..! 80 மைல் வேகத்தில் வரும் இரயில்… குழந்தைகளை நிறுத்தி போட்டோஸ் எடுத்த தந்தை..!!

தனது குடும்பத்தை ரயில் வரும் பாதையில் நிறுத்தி தந்தை ஒருவர் குழந்தைகளுடன் போட்டோ எடுக்கும் காட்சி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் எசெக்சில் (Essex) இரயில் தண்டவாளத்தில்  நின்று கொண்டிருக்கும் அந்த தந்தை, மற்றொரு பாதையில் நிற்கும் தன்னுடைய  மனைவி மற்றும் 2 பிள்ளைகளை போட்டோஸ் எடுத்து மகிழ்கிறார். அந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரயில்வே துறை, இன்னும் எத்தனை முறை தான் சொல்வது இரயில் பாதையை கடக்கும்போது இப்படி போட்டோ எடுக்காதீர்கள் என்று, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து …!!

நாடு முழுவதும் உள்ள ரயில் சேவை மார்ச் 31ஆம் தேதி வரை இரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து …..!!

நாளை நடைபெற இருக்கும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வகையில் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கான அறிவுறுத்தலை வழங்கியிருந்தார். நாளையதினம் பேருந்துகள் ஓடாது அறிவிக்கப்பட்டது. அதே போல இன்று முதலே பயணிகள் ரயில்கள் இயங்காது என்று ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம் : நாடு முழுவதும் 168 ரயில் ரத்து …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 168 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது. மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் , மால்கள் ,சுற்றுலாத் தளங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கு வகையில் பல்வேறு […]

Categories

Tech |