கொரோனா சமயத்தில் கையுறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தாய்லாந்து நாட்டில் சில நிறுவனங்கள் அதிக மோசடியை செய்தது தெரியவந்திருக்கிறது. மியாமியில் வசிக்கும் Tarek Kirschen என்ற தொழிலதிபர், Paddy the Room என்ற தாய்லாந்து நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட கையுறைகளை இறக்குமதி செய்திருக்கிறார். அதனை மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் இவரிடம் கையுறை வாங்கியவர்கள், அவர், ஏற்கனவே பயன்படுத்தியதை சுத்தப்படுத்தி சாயம் ஏற்றி புதுப்பித்து ஏமாற்றி விட்டார் என்று […]
