சுவர் இடிந்து விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சின்னையன் பேட்டை கிராமத்தில் மாரிமுத்து- கண்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதுடைய ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு மாரிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது. இதனால் […]
