கடலூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிபாளையம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவர் பண்ருட்டியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புஷ்பலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 2 மாதமே ஆன யோகமித்ரன் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் புஷ்பலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் புஷ்பலக்ஷ்மி தனது குழந்தையை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். இதனையடுத்து […]
