இரண்டு மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி தெடாவூர் பகுதியில் வசித்து வந்த மணிமாறன்(40) என்பவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் ஒழுங்கின நடவடிக்கையின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் ஏ டூ இசட் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி அதில் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வந்துள்ளார். இது குறித்து […]
