கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு சகோதரிகளை திருமணம் செய்த சம்பவம் சர்ச்சையான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த உமாபதி என்ற இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சகோதரியின் மகளான சுப்ரியா மற்றும் லலிதா என்ற இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து குழந்தைகள் நல துறை அதிகாரிகள் […]
