Categories
தேசிய செய்திகள்

“ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள்”…. வாக்குவாதத்தால் நேர்ந்த விபரீதம்…. சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்த லியோட் டிசோசா (29) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலுக்கு குறுக்கே டாக்லின் என்ற மற்றொரு பெண் நுழைந்துள்ளார் . டாக்லினும் லியோ டிசோசாவை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூரு சோமேஸ்வரா கடற்கரைப் பகுதியில் லியோ டிசோசா மற்றும் அவரது காதலி அஸ்விதா […]

Categories
உலக செய்திகள்

ஒரே மேடையில் இரு பெண்களை கரம் பிடித்த இளைஞர்.. மண்டபத்தில் குழப்பம்.. வைரலாகும் புகைப்படம்..!!

இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்திருக்கிறார். எனினும் அவரின் பெற்றோர்கள் வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் திருமண நாள் அன்று திடீரென்று அவரின் காதலி மண்டபத்திற்குள் நுழைந்து தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இரு பெண்கள் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர் […]

Categories
உலக செய்திகள்

முச்சந்திக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆண்கள்…. சாதகமாக பயன்படுத்திய மந்திரவாதி…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த 2 பெண்களை பாலியல் தாக்குதல் நடத்திய பேயோட்ட வந்த மந்திரவாதியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஹாலிஎல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மந்திரவாதி பேய் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் பேய் ஓட்டுவதாக கூறி அவ்வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் வீட்டில் ஆண்கள் இல்லாத சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய மந்திரவாதி அங்கிருந்த 2 பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

“கட்டுனா ரெண்டு பேரையும் தா கட்டுவே”… ஒரே நேரத்தில் 2 அத்தை மகளைத் திருமணம் செய்த இளைஞன்… வைரல் பதிவு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் என்ற கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து தனது அத்தை மகன்களான சுரேகா மற்றும் கனகா உஷாராணி என்று இரண்டு பெண்களிடமும் அவர் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கும் தெரியாமல் […]

Categories

Tech |