ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி உள்ள எரித்திரியா நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகின்றது. இங்கு தொடர்ந்து போர்கள் நடந்து கொண்டிருப்பதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து விட்டது. அதே சமயம் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதனால் பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு போதிய ஆண்கள் கிடைப்பதில்லை. இதனால் பெண்கள் பலரும் திருமணம் ஆகாமல் இருக்கின்றன.இதனை […]
